வரி கட்டியதால் நான் பாவி ஆனேன்!

தமிழர் படும் அல்லல்களை பார்க்கும்பொழுதெல்லாம் கண்ணீர் வருகிறது.
சமீபத்தில் யு டியுப்-இல் பார்த்த காட்சி ரொம்பவே பாதித்து விட்டது.
இவங்க பாவமெல்லாம் நம்மை சும்மாவே விடாது! ஏன்னா நம்ம வரிப்பணத்துல தானே அப்பாவி மக்கள் செத்து விழறாங்க!





செத்த பிறகுதான் கோடித்துணி* வாங்குவாங்க ஆனா ஈழ தமிழர்கள் சாவறதுக்கு முன்னாடியே நாமே கோடித்துனியை இங்கியே வாங்கி அனுப்பிவிட்டோம். கலைஞ்சர் தலைமயிரில் சாரி தலைமையில் அனுப்பிய பொருட்களை சொல்கிறேன்!

*கோடித்துணி : செத்த பிறகு பிணத்தின் மேல் போடும் துணி!

கருத்துரையிடுக

  © Blogger template Shush by Ourblogtemplates.com 2009

Back to TOP