இனிமே எவனாவது ???

ஆப்பிள் வாங்கி சாப்பிடலாம் என்று பழக்கடைக்கு போனானாம் ஒருத்தன்.
கடைக்காரன், வாழைப்பழத்தை ஆப்பிள் என்று ஏமாற்றி அவனிடம் விற்று விட்டான்.
பிறகு வாழைப்பழத்தை பற்றி அறியவந்ததும் கடைக்காரனிடம் சென்று சண்டையிட்டானாம்.
ஊரெல்லாம் இவன் ஒரு ஏமாற்றுக்காரன் என்று சொல்லிவைத்தான்.

இரண்டாவது முறை ஆப்பிள் சாப்பிட வேண்டி இன்னொரு கடைக்காரனிடம் சென்று கேட்டதும். அவன் பப்பாளி பழத்தை ஆப்பிள் என்று விற்று விட்டான். பப்பாளி பற்றி அறிய வந்ததும் முன்னொரு நாள் போட்ட அதே சண்டையை போட்டு இந்த கடைக்காரனையும் ஏமாற்றுக்காரன் என்று சொல்லி வைத்தான்.

இன்னமும் அவனுக்கு ஆப்பிள் பற்றிய கனவு நிறைவேறாத ஆசையாகவே இருந்தது. திரும்பவும் மூன்றாவது கடைக்காரனிடம் ஆப்பிள் வாங்க சென்றபோது இம்முறை கொய்யா காயை வாங்கி எமாந்தானாம்.

இங்கு ஏமாற்றிய கடைக்காரர்கள் முட்டாள்களா அல்ல, மூன்று முறை ஏமாந்தவன் முட்டாளா ..
சந்தேகத்திற்கு இடமில்லாமல் அதிக முறை ஏமாந்தவனே முட்டாள்..


இப்பொழுது நடந்த கூத்தை பார்த்தால் ஏமாந்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடிக்கும் மேல் .
நான் வேறு யாரையும் சொல்லல "சாமி! சாமின்னு சொல்லிக்கிட்டு ஆசாமிகிட்ட ஏமாந்த ஜனத்தை சொல்றேன் ..

எத்தன முறைதான் அல்லது எத்தனை முறைகளில்தான் ஏமாறுவீர்கள் மாக்களே ?

இனிமே எவனாவது நித்திக்கு தண்டனை வாங்கி தரனும் ரஞ்சிக்கு கு&&&& வாங்கி தரனும் என்று குதித்தீர்களேயானால் உங்களுக்கு வயித்தெரிச்சல் என்று அர்த்தம்

பின்ன என்ன சார் ? 32 வயசுலேயே ரெண்டாயிரம் கோடி சம்பாதிக்கும் திறமை யாருக்கு இருக்கு?


இங்கு நித்தியை குற்றம் சொல்லும் அனைவருக்கும் அடுத்த மாசம் சம்பளம் இல்லனா எல்லாரும் பீசு பிடிங்கின ட்ரான்ஸ்பார்மர்கள். நித்திக்கு இருக்கும் சொத்துக்கு அவன் ஆயுள் முழுதும் ஜாமீன்லேயே இருக்கலாம்.

நித்தி என்ன கொலை செஞ்சானா ?
கொலை செஞ்சவனுக்கு ஆயுதம் கொடுத்தானா ?
தமிழ் மக்களுக்கு துரோகம் பண்ணானா ?
எனக்கு ஒட்டு போடு காசு தரேன்னு வாலண்டியரா வந்தானா ?

நீங்களா போயிட்டு ஏமாந்து வந்துட்டு ஏமாத்திட்டான் ..ஏமாத்திட்டான் ன்னு கூக்குரல் இடுவது இந்த இடுகையின் முதல் பத்தியில் ஏமாந்தவன் கதை போல தானே ??

இப்ப சொல்லுங்க தண்டனை யாருக்கு ??

இதையும் மீறி இந்து மதத்தை அவமதிச்சுட்டான்ன்னு குய்யோ முறையோன்னு ஆர்பாட்டம் பண்றவங்க
ந்கோய்யால ..... உங்களுக்கு எல்லாம் ஒரே ஒரு கேள்வி ..


அளவுக்கு அதிகமான இந்து மத மக்கள் சாகும்பொழுது எவ ம&&& புடிங்கிட்டு இருந்தீங்க ?


குறிப்பு : நித்திய வச்சு காமடியா எழுதலாம் ஆனா காரசாரமா எழுத கூடாது..


Have Fun; It's not a Sin !


- சுவாமி நித்தி


Read more...

மலேசிய தமிழ் மாணவர்களின் கவனத்திற்கு..

கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.



ரெண்டாயிரம் வருடத்திற்கு முன்னாடியே நம்ம தலைவர் திருவள்ளுவர் கல்வியின் முக்கியத்துவத்தை பற்றி சொல்லி இருக்காரு.

உலகில் உள்ள எந்த இனத்தவருக்கும் இந்த மாதிரி அட்வைஸ் கிடைத்திருக்காது அதுவும் ரெண்டாயிரம் வருடத்திற்கு முன்னால் இருந்து .
எது எப்படியோ .... கீழே இருக்கும் மேட்டரை பார்த்து படிச்சிட்டு வழக்கம் போல மற்றவர்களுக்கும் சொல்லுங்க.









Read more...

மலேசிய தமிழர்களின் கவனத்திற்கு..

விவரங்கள் அறிய படத்தை பெரிதாக்கி பார்க்கவும்.





மற்றவர்களுக்கும் அறிய தாருங்கள் .
வறியவர்க்கு மிகவும் உதவியாய் இருக்கும்.


யாருக்கு தெரியும்.. உங்கள் மூலமாக கூட எதாவது ஒரு ஏழைக்கு உதவி கிடைக்கலாம்



ஆயிரம் ரூபா வைத்திருப்பவருக்கு பத்து ரூபா சாதாரணமா இருக்கலாம் ,, காசே இல்லாதவனுக்கு பத்து ரூபா கூட அசாதாரணம் ( அனுபவத்தில் உணர்ந்தது). ஏதோ எனக்கு தெரிந்த கருத்து சொன்னேன்.


பகிர்வதும் இன்பம்தானே !!

Read more...

  © Blogger template Shush by Ourblogtemplates.com 2009

Back to TOP