ஏற்காடு - பயணக்கட்டுரை - பாகம்- 1

என்னடா ...மதிய வெயில் மண்டையை காய வைக்குதேன்னு திடீர் முடிவாய் ஏற்காடிற்கு இரு சக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்டேன் கூடவே என் காமெராவுடன்
பல முறை சென்ற பழக்கமான இடமாதலால் மூன்று மணி நேரமே ஏற்காடில் இருந்தேன்.
பல இயற்கை காட்சிகளில் லயித்து அனுபவித்து என்னால் முடிந்த வரை அழகாய் (?) படம் பிடித்தேன்.
வீட்டிற்கு வந்து அணைத்து புகைப்படங்களையும் என் மடி கணினியில் பார்க்கும்பொழுது நான் எடுத்த மற்ற இயற்கை காட்சிகளை விட இரு குழந்தைகளை நான் பிடித்த படங்களே என்னை பொறுத்துவரை வெகுவாக கவர்ந்தன.
அந்த படங்கள் உங்களுக்காக இங்கே பதிவேற்றி இருக்கிறேன்.


ஒரு சிறுவன் சோகமாக உட்கார்ந்திருந்த போது .......

P5100139

ஒரு சிறுமி சந்தோசமாக ஊஞ்சல் ஆடிய பொழுது

P5100169

பிடித்திருந்தால் பின்னூட்டமிடுங்கள். பயணக்கட்டுரை - பாகம்- 2 மற்றும் 3னை பதிவேற்றலாம் (சுவராஸ்யமான படங்களுடன் ) என்றிருக்கிறேன்.

குறிப்பு : வோட்டு போட்டுட்டீங்களா ...இல்லனா சீக்கிரம் போய் போடுங்க. ஆனா காங்கிரஸ்க்கு மட்டும் போடாதீங்க

காங்கிரஸ்க்கு போடும் வோட்டேன்பது தமிழ்
மக்களை அழிக்கும் வேட்டு.

யூர்கன் க்ருகியர்  – (14 மே, 2009 அன்று PM 6:12)  

மிக்க நன்றி பாலா அவர்களே

கருத்துரையிடுக

  © Blogger template Shush by Ourblogtemplates.com 2009

Back to TOP